Friday, July 20, 2012

“காதல் எப்போது? எப்படி? யாருடன் மலரும்? ஏன் மலரும்? – காம சூத்திரம்



“காதல் எப்போது மலரும்? எப்படி மலரும்? யாருடன் மலரும்? ஏன் மலரும்?, எந்த வயதில் மலரும்? என்று யாருக்குமே தெரியாது. ஏனெ ன்றால் இடம், பொருள் மற்றும் கா லம் இவை மூன்றுக்குள் காதல் அட ங்கிவிடாது. ஆனால் ஒவ்வொரு மனி தனின் மனதிலும் காதல் மல ரும்.”
நீங்கள் விரும்புகிற பெண்ணை உங் களுக்கு மணம் செய்து கொடு க்க அந்தப்பெண்ணின் பெற்றோர் மறுக் கலாம். அந்நிலையில் அவ ளிடம் மன்றாடி காந்தர்வமணதுக்கு அவ ளுடைய ஒப்புதலை பெறலாம்.

அவள் வயதில் மிகவும் இளையவளாய் இருந்தால் மலர்களையும்,  விளையாட்டுக் கருவிகளையும் பரிசாய் வழங்கலாம். நாட்டுப் புற த்தில் பிரசித்தமான விளை யாட்டுக்களை அவளுடன் விளையாடலாம். (சில்லு வி ளையாட்டு. கண்ணமூச்சி. ஓட்டம் இப்படி)
அவள் எதையெல்லாம் கண் டு வியக்கிறாளோ. வியந்து பாராட்டு கிறாளோ அதை யெல்லாம் அவளுக்கு வாங் கி கொடுங்கள். மரம். கொம்பு. தந்தம் இவற்றில் செய்த பொம்மை களை அவளுக்கு தந்து மகிழ்ச்சியுட்டலாம்.
கிளிகள். மைனாக்கள் அடைத்த கூண்டுகளையும். சங்கு. சோழி வ கைகளையும் கொடுக்க லாம். நறுமணப் பொருள்கள் அடங் கிய குப்பிகள். வெள்ளி கிண்ண ங்கள் கொண்ட வண்ணப் பே ழையைக் கொடுக்கலா ம்.
அவள் கேட்டதை எல்லாம் வா ங்கி தருவீர்கள் என்ற எண்ண த்தை அவளுக்குள் ஏற்ப்படுத்து ங்கள். ஆமாம். ஏன் அவள் கேட் டால் உன் பெற்றோரிடம் உள் ள பயத்தால்தான் என்றோ உன் தோழிகள் பொறாமைப்படுவார் கள் என்றே சொல்லுங்கள்.
சந்திப்போமா…?
உன்னிடம் முக்கியமான விசயம் பேச வேண்டி இருக்கிறது என்று கூறி அவளை இரகசிய சந்திப்புக்குத் தயார் செய்யுங்கள். தங்கள் கணவரை தாங் களாகவே வரித்துக் கொண்ட சகுந் தலை. தமயந்தி போன்றவர்களின் கதையை பேசுங்கள்.
அவளுடைய பணிப்பெண் அல்லது செவிலித்தாயின் மகளைப் புகழ்ந்தும்  பரிசளித்தும் வசப்படுத்துங்கள். அந் தப் பெண் உங்களுக்கு உதவி கரமா யிருப்பாள். பெண்ணுக்கு ஏதாவது ஒரு கலையில் ஈடுபாடு இருக்கும். உதரணமாக. இசையை விரும் பும் பெண்ணின் மனதில் இடம்பிடிக்க இனிமையாய் பாடுங்கள்.
உங்கள் இருவருடைய நற்பெயரு க்கும் களங்கம் ஏற்ப்பட்டு விடாத படி கவனமாய் நடந்து கொள்ளுங்கள். மற் ற இளைஞர் களைவிட இவர் கலைக ளில் தேர்ச்சி பெற்றவர். நல்ல வித மாய் பழகக் கூடிய வர். நற்பண்புகள் நிரம்பியவர் என்று அவளுடைய தோ ழி மூலம் அவளாகச் சொல்கிற மாதிரி காதல் பெண்ணின் காதுக்கு எட்டச் செ ய்யுங்கள்.
ஒரு நல்ல காதலனாக மட்டுமன்றி நல்ல கணவனாகவும் நடந்து கொள் வீர்கள் என்பதை அவளுக்கு பரிய வையுங்கள். இருவரும் கண்டு மகிழ்கிற மாதிரி சந்தர்ப்பங்களை உருவாக்கிக் கொள்ளு ங்கள். அவளைச் சந்திக்கச் செல்லுமுன் தூய உடைகளை அணி யுங்கள். உங்கள் முன்னிலையில் அவள் நடந்து கொள்ளும் வித த்தில் இருந்தே உங்களுடைய ஆடை அணிகள் அவளைக் கவர் ந்திருக் கின்றனவா என்பதை நீங்கள் புரிந்து கொள்ள முடியும்…!
Download As PDF

No comments:

Post a Comment