Friday, July 20, 2012

விந்து, விரைவாக வெளியேறும் ஆண்களுக்கு…!!



விந்து விரைவில் வெளியேறுபவர்கள் மற்றும் நீண்ட நேரம் உறவு கொ ள்ள விரும்புபவர்கள் மாத்திரம் படிக்கவும். நாம் யார் மீதும் காமத்தை பலவந்தமாக திணி க்கவில்லை. எப்பொழுதும் அறியாமையை போக்கவும் விழிப்புணர்விற்கு மட்டுமே.
காமயோகா என்பது ஒரு வகை தியான வகை யே. அதற்காக ரொம்ப செலவழிக்க வேண் டாம் காம யோகா என்பது ஒரு வகையில் ஒரு ஆழ் நிலைத் தியானம் தான். இது குறித்து பண்டைய நூல்கள் விவரித் துள்ளன. இந்த யோகா செய்வதன் மூலம் புணர்ச்சி செய்யும் நேரத்தை அதிகப் படுத்திக் கொள்ளலாம்.
இதை முறைப்படி எவ்வாறு செய்வது என்பதைப் பார்க் கலாம்.
எந்த ஒரு தொந்தரவும் இல்லாத ஒரு இரவி ல் தரையில் ஒரு பாயையோ அல்லது விரிப்பையோ போட்டு அதன்மீது கணவனு ம் மனைவியும் உடலில் எந்த ஒரு ஆடை யோ அணிகலனோ இல்லாமல் (தாலி கூட வேண்டாம்) எதிர் எதிராக சம் மணமிட்டு அமரவேண்டும். பக்கத்தில் ஒரே ஒரு எண் ணெய் விளக்கு மட்டும் இருக்க வேண்டும். வேறு விளக்குகளை அணைத்து விடலாம். எதிர் எதிரே அமர்ந்த படி ஒருவரை ஒருவர் உறுப்பைப் பார்க்காமல் கண்களை நேரடி யாகப் பார்த்துக் கொண்டிருக்க வேண்டும். ஆண் “இவள் தான் என் சுகத்திற்காகப் உறு ப்பை காமிப்பவள்” என்றும், பெண் “இவன் தான் என் சுகத்திற்காக என் னை உறவு கொள்ளுகிறவன்” என்ற நினைப்பு மட் டுமே இருக்க வேண் டும். கண்களை விலக்காமல் அவள் அவனது உறுப்பை பிடித்து உருவ அவ ன் அவள் உறுப்பில் விரலால் மொது வாக வருட வேண்டும். உணர்ச்சி அதி கமானதும் பெண் அப்படியே அவன் மடி மீது அமர்ந்து அவனது விரைத்த உறுப் பினை தனது உறுப்பினுள் சொருகி யபடி அவன் மீது ஏறி உட்கார வேண் டும். பெண் உறு ப்பின் அடிவாரம் வரை ஆண் உறுப்பு சொருகியிருக்க அப்படி யே இருவரும் கட்டிப் பிடித்தபடி இருக் க வேண்டும்.
இப்போது உறவு கொள்ள வேணும் என்று வரும் ஆசையை இருவருமே அடக்கிக் கொண்டு அசையாமல் அப்படியே சொரு கி வைத்த காம யோக நிலையாக இருக்க வேண்டும். இது ஒரு கடினமான விஷயம். ஆரம்பத்தில் சில நிமிடங்களிலேயே உற வு கொள்ள வேண்டும் என்ற ஆசை வர ஆணோ பெண்ணோ இடுப்பை அசைத்து உறவுகொள்ள ஆரம்பித்து விடு வீர்கள். அல்லது சும்மாவே இருப்பதால் ஆண் உறுப்பின் விறைப்புத் தன்மை குறைய ஆரம்பிக்கலாம். பரவாயில்லை. ஆனால் போகப்போக இப்படி அணைத்தபடி உறவுகொள்ளாமல் இடுப்பை அசை க்காமல் ஆண் உறுப்பின் விறைப்பும் குறையாமல் ஆழ்நிலையில் பெண் உறுப்பிற்குள் ஆண் உறுப்பை சொருகிய நிலையில் இருக்கும் நேரம் அதிகமாகும். அப்பொழுது ஆணுக்கும் பெண்ணுக்கும் ஒரு விதமானபர வசநிலை தோன்றும். அதன் பின்னர் பெண் வெறியுடன் பெண் உறுப்பை காண் பிக்க ஆண் அவளைப் நன்றாக உறவு கொள்ளளாம். அவள் வெறியைத் தணிக் கலாம். இந்த ஆழ்நிலைத் தியானம் தொ டர்ந்து செய்து வர அதன் பின்னர் தானா கவே உடலுறவு கொள்ளும் நேரம் அதிக மாகி விடும். இதன் மூலம் விரைவாக விந்து வெளியேறுபவர்களுக்கு மிக மிக நல்ல பலன் கிட்டியுள்ளது. என்ன காம யோகா என்னவென்று புரிந்ததா? இத னைக் கடைப் பிடித்து உங்கள் காதலி அல் லது மனைவியை ஆழ்நிலைப் புணர்ச்சி செய்யுங்கள்.
Download As PDF

No comments:

Post a Comment