Friday, July 20, 2012

திருமணத்திற்கு முன் மருத்துவரீதியாக ஒரு வழிகாட்டல்



இப்போது திருமண வாழ்வு கதைகளில் சொல்லுவது போலவும் அறிவர்கள் சொ ன்னது போலவும் சொர்கத் திலும், வர்கத்திலும் நிச்ச யி க்கபடுவதாக தெரியவில் லை. எதோ கடமைக்காக நட த்தி பின்னர் சில நாளில் மண முறிவை நடுகிறனர் சில மாதங்களில் மணவாழ்வு பிண வாழ்வாக மாறிபோவது ண்டு, இதற்கெல்லாம் காரணம் என்ன சிந்தித்தோமா? இல்லை பணத்தை தேடுவதில் முழு மை யான? சிந்தனை செலுத்துவதால் மணமுறிவை பற்றி சிந்திக்க எல்லோ ருக்கும் நேரமில்லையா ?

இது கண்களை கூவி விற்றுவிட்டு சித்திரத்தை வாங்குகிற அறி வாளிகள் ? நிறைந்த காலமாக இருக்கிறது .மரித்துபோகும்நிலை பற்றியும் நோயாளிகளையும் சிந்திக்க வைக்க ஒரு சின்ன வழிகாட்டல். செய்ய எண்ணி னோம் அதன் தொடர்சியாக …… இது நிச்ச யம் உங்க ளுக்கல்ல அனால் நோயா ளிகளுக்குதான்?ஆவர் தான் படிக்கவும் மாட்டார் கடைபி டிக்கவும் மாட்டரே ? என நீங் கள் கூறுவது என் காதுகளில் சத்தமாக கேட்கி றது .நீங்கள் படித்து சொல்லீடுவீங்க இல் லையா?
இப்போது முறையில்லாத வளர்பினால் இளமையிலேயே முது மையை விழுங்கி வாழவேண்டிய நேரத்தில் மரண ஓலத்தை கேட் க முடிகிறது உண்மையை சொல்லு கிறவர்கள் இங்கு பித்துபிடித்தவராக தோற்றமளிக் கிறார் என்ன செய் வது இதுவும் காலத்தின் கட்டயாம் .
நீங்கள் திருமணத்திற்கு நிற்க்கி ரீரா? உண்மையிலேயே இதை கடைபிடித்தல் உறுதியாக பல ன் கிடைக்கும் ஆனால் நீங்கள் நான் சொல்லுவதை நூறு விழு க்காடு கடைபிடிக்க வேண் டும் ஏழு மலைதாண்ட சொல்ல வில் லை வாழ்வில் சில மாற்றங்களை செய்து கொள்ளுங்கள் வாழ்கை உங் களுக்கே உங்களுக்கு மட்டுமே இனி … நீங்கள் படியுங்கள் இனியும் கதை வளர்க்க விரும்பவில் லை …..
அன்பு உறவுகளே இப்போது நமது வாழ்க்கை முறை மாறித்தான் போனது இருந்தாலும் நாம் புதியதாக வாழ்ந்துதான் ஆகவேண்டும்என எண்ணுகிறோம் எப்படி என்பதுதான் புரி யவில்லை ….
மாறுபட்ட வாழ்க்கைமுறை … மாறுபட்ட உணவு முறை சுற்று சூழல் இப்படி நம்மை நோய் துரத்தி கொண்டே இருக்கறது இவற் றை எல்லாம் விட்டு விலகி நோயற்று வாழு வது சிலருக்கு மட்டுமே முடிகிறது எல்லோ ராலும் இயலுவதில்லை முறையாக எண் ணெய் தேய்த்து குளிக்கும் கெட்ட பழக்கமெ ல்லாம் ? இப்போது இல்லை நீங்க எந்த கால த்தில இருக்கிறீங்க? இப்படியான வினாக்கள் நம்மை தாக்க தொடங்கும் . என்ன செய்வது இருந்தாலும் சொல்ல வேண்டியிருக்கிறது வாரம் இரண்டு நாள் எண்ணெய் தேய்த்து குளிக்க பழக வேண்டும் பின்னர்
உடலில் என்னென்ன குறைபாடுகள் இருக்கி றதோ வற்றை முறையான தேர்ந்த சித்த மரு த்துவரிடம் கூறுக ஆணோ அல்லது பெண்ணோ உங்களின் குறை பாட்டை உறுதியாக நீக்குவார் . பாலியல் ரீதியான குறைபாடுகள் எனின் முறையாக விளக்கம் பெறலாம் பின்னர் மற்றவரின் வாழ் கையை கெடுப்பானேன்?
திருமணம்செய்து கொள்ளவிரும்பும் ஆண் அல்லது பெண் தங்க ளது குருதி என்ன வகை என்பதை அறிந்து கொள்க . குருதி ஒரே பிரி வை இருப்பதாக பார்த்துக் கொள்ளுங்கள் (அ தாவது Rh + அல்லது Rh _ எதாக இருந்தாலும் ஒரேபிரிவாக இருக்கும்படி பார்த்துகொள்க அதா வது ஆணுக்கு Rh + எனின் பெண்ணுக்கும் இதே பிரிவு இருத்தல் சிறப்பு .) மணப்பெண் அல்லது மணமகன் உண்மையில் அவரைப் பற் றி முழுமையாக தமக்கு ஏற்றவர்தானா ? இங்கே பணத்தை குறி க்கோளாக கொண்டவர் அருள் கூர்ந்து படிக்க வேண்டாம் என அறி வுறுத்த படுகிறீர் பணம் பக்கத்திலே வந்து படுத்து கொள்ளாது அது இன்ப வாழ்க்கையையும் தராது . ஒத்த கருத்தொற்றுமை கொண்ட வர்தனா என்பதை பல முறை பேசு ங்கள் எல்லாவற்றிலும் நிறைவு கண்டபின்னர் எந்த முடிவையும் எடுங்கள். இப்போதைய பெண்களு க்கு கருப்பை சார்ந்த குறைபாடுகள் மிகப்பலரிடம் இருக்கிறது அதை மு றையாக நீக்கி கொள்க பின்னல் வரும் பிணக்கு களுக்கு இந்த கருப் பையின் குறைபடுகளினாலே பல் வேறு பெண்களின் சினங்களுக்கும், பல்வேறு சிக்கல்களுக்கும் காரண மாக இருக்கிறது நான் சான்று காட் ட ஆயத்தமாக இருக்கிறேன் . இந்த கருப்பை குறைபாடுகளை ,வீட்டு விலக்கின்மை மிகையான வீட்டு விலக்கு, ஒழுங்கற்ற வீட் டு விலக்கு இப்படி இந்த குறைபாடுகளை கருப்பையை பலமடைய வைக்கும் பல மருந்துகள் சித்த மருத்துவத்தில் உண்டு  இதை முறையாக செய்து கொள்க ஆண்கள் எனின் மய க்கப் பொருட்கள் (மது , புகை )பழக்கத்திற்கு ஆளானவர் எனின் இதோடு கைவிடுக . காரணம் பல்வேறு பாலியல் குறைபாடுகளுக்கு இது கா ரணம் ஆகிறது பின்னர் ஆண் மையை பெருக்கும் மருந்துகளை முறைப்படி எடுத்து கொள்க அது ம் சித்தமருத்துவத்தில் நிறைய உண்டு . இதை முறைப்படி எடுத்து கொள்க இதற்கும் முன்னதாக இருவரும் கழிச்சலை (பேதி )மரு ந்து எடுத்து வயிற்றை தூய்மை ஆக்கிகொள்க நலமுடன் இரு க்கிறவர்கள் கூட இவற்றை செ ய்து கொள்வது தவறல்ல . இப்படி திருமணத்திற்கு இரண்டு மதங்களுக்கு முன்பே தங்களை ஆயத்த படுத்தி கொள்ள வேண் டும் இதற்குள் குழந்தை பேறு பற்றிய முறையான திட்டமிடல் இருக்க வேண்டும் என்னதான் இருந்தாலும் மணாமான இர ண்டு ஆண்டுகளுக்குள் குழந்தைப் பேற்றை உண்டாக்கி கொள்வது சிறந்தது.
குழந்தைப் பேற்றின்போது பெண்ணின் அகவை 23 க்கும் 30 க்கும் இடைப்பட்டதாக இருத்தல் சிறப்பு நல்ல சிறப்பான நோயற்றகுழந்தைப் பேறு உறுதியாக வாய்க் கும்.சிக்கலாற்ற எளிமையான குழந்தைப் பேறு பற்றி அடுத்த பகுதியில் எழுதப் படும் .
கருவுற்று இருக்கும் காலத்தில் பெண் களின் எண்ணம் சலனமற்று எந்த உள போராட்டமும் இல்லமால் இருக்க வேண் டும் இந்தகாலத்தில் உண்டாகும் போராட் டங்கள் குழந்தையை பாதிக்க செய்யும் .மேலும் இந்த கருக்கலத்தில் பெண்கள் எந்த நோயும் வராமல் காத்து கொள்ளவும் சிக்கலற்ற குழந்தை பேரிற்கும் நோயல்லாத குழந்தைக்கும் விளக்கம் பெறவேண்டி நீங்கள் தேடினால் அதற்க்கு அடுத்த எமது இடுகை வரை காத்திருக்க வேண்டியிருக்கும் …..
Download As PDF

No comments:

Post a Comment