Thursday, August 18, 2011

ஆண்மையைப் பெருக்கும் மூலிகைகள்

எருமை மாமிச ரசம் 



செய்முறை -
  • முளைக்க வைத்த தோல் நீக்கிய உயர்ந்த உளுத்தம் பருப்பு ,பூனைகாலி விதை -இவை இரண்டையும் நன்றாக அரைத்துப் பாலையும் நெய்யையும் ஊற்றி 
  • இந்த சாறில் கொத்தமல்லி (தனியா ),சீரகம் ,சுக்கு ,மாதுளை முத்துக்கள் ,தயிர்,நெய் இவற்றையும் சேர்க்க வேண்டும் 
  • இதனில் எருமையின் மாமிச ரசத்தோடு கலக்கி உண்டு ,மாம்ச ரசத்தையும் பருகவேண்டும் 
பயன் -
  • குறைவில்லாத விந்து வளர்ச்சி ஏற்படும் 
மீன் மாம்ச மருத்துவம் 

  • அப்போது பிடிக்கப்பட்ட மீன்கள் அல்லது சபரி என்னும் மீன் -இவற்றின் மாம்சத்தை நெய்யில் வறுத்து உண்டால் பெண்களுடன் புணர்ந்தாலும் விந்து குறைவு ஏற்படாது 
  • ரோஹிதம் என்னும் மீனை நெய்யில் வறுத்து மாதுளை முத்துக்களின் சாறு ,நெல்லிக்காய்ச்சாறு -இவற்றுடன் வெள்ளாட்டு மாம்ச ரசத்தில் வேக வைத்து பருகினாலும் விந்து குறையாது ,மகபேற்றினை தோற்றுவிக்கும் ஆற்றல் உடையது ..
ஆதாரம் .
  • சரக சம்ஹிதை -சிகிட்சா ஸ்தானம் -அத்தியாயம் இரண்டு ,பாதம் -நான்கு -பாடல் 15-18


Read more:http://ayurvedamaruthuvam.blogspot.com
Download As PDF

No comments:

Post a Comment