பாலியல்(செக்ஸ்) குறைபாடுகளுக்கு தமிழ் மருத்துவம் இயற்கை,மூலிகை மருத்துவம்,சீனா அக்குபங்சர்,லண்டன் மலர் மருத்துவம் மூலம் ஆண்மைக் குறைவுக்கும்,பெண்மைக்குறைவுக்கும் (பெண்களுக்கு பெண் மருத்துவர்,பெண் ஆலோசகர் மூலம்) சிகிச்சை,ஆலோசனை பெற தொடர்பு கொள்க. சோலார் மாற்று மருத்துவம், நாகர்கோவில் 629001.கன்னியாகுமரி மாவட்டம். கைபேசி +91 94436 07174.E-Mail :sexherbal@gmail.com.
Monday, October 22, 2012
செக்ஸ் என்பது ஆபாசம் அல்ல! அது ஒரு உணர்வு!
செக்ஸில் ஆண் / பெண் உச்சம் அடைதல் – விரிவான மருத்துவ அலசல்
பெண் உச்ச நிலை அடைந்ததை எப்படிக் கண்டு பிடிப்பது?
பெண் குறியின் உள் உதடுகள் இரு மடங்கு தடிப்பாகும். உள் உதடுக
ள் வெளி உதடுகளை வெளியே உந்தித் தள்ளும். அதனால் பெண் குறியின் நுழைவாய் மிகப் பெரிய தாகும்.
இந்த நேரத்தில் உள் உதடுகளின் நிறமும் நுண்மையான மாறுதலு க்கு உள்ளாகும். இந்தத் தோல் நிற மாற்றத்தைக் கவனித்தால் போதும் அவள் உச்சநிலையை நெருங்கிக்கொண்டிருக்கிறள் எனச் சொல்ல முடியும்.
உறவின்போது உண்டாகும் கிளர்ச்சி நிலையில் மார்பகங்களின் கரு
வட்டப்பகுதி தடிக்கிறது. இன்ப எழு ச்சிக்கட்டத்தில் அந்த நிலை தொட ர்ந்து முலைக்காம்புகள் விரைத்து நிற்கின்றன.
குழந்தைபெறாத, பால் தராத நிலை யில் இருக்கும் கன்னிப் பெண்களு க்கு இன்ப எழுச்சியில் 20 சதவிகி தம் அல்லது 25 சதவிகிதம் மார்பின் அளவே கன பரிமாணமே அதிகரி க்கும். குழந்தை பெற்ற பெண்களு க்கு இப்படி வராது. இதனால் மார்பில் உணரப்படும் உணர்வலை கள் குறைவு என்று அர்த்தம் கொள்ளக்கூடாது.
உச்சக்கட்ட இன்பமும் பெண்குறி இறுக்கமும்

பெண்களின் உச்சக்கட்டம் கருப்பை யில் ஏற்படும் தாளகதியான ததை ச்சுருக்கங்கள், பெண் பிறப்புறுப்பில் முன் பகுதியில் ஏற்படும் தசை இறுக் கங்கள், குதத்தில் உள்ள சுருக்குத் தசைகளில் தோன்றும் இறுக்கங்க ள் இவையெல்லாம் கலந்த ஒரு கல வையாகும். முதல் கட்ட இறுக்கங் கள் மிகத்தீவிரமானவை.
பெண்களின் உச்சக்கட்டம் கருப்பை யில் ஏற்படும் தாளகதியான ததை ச்சுருக்கங்கள், பெண் பிறப்புறுப்பில் முன் பகுதியில் ஏற்படும் தசை இறுக் கங்கள், குதத்தில் உள்ள சுருக்குத் தசைகளில் தோன்றும் இறுக்கங்க ள் இவையெல்லாம் கலந்த ஒரு கல வையாகும். முதல் கட்ட இறுக்கங் கள் மிகத்தீவிரமானவை.
உடனுக்குடன் அடுத்தடுத்து இவை தோன்றும். ஒரு நொடிக்கும் கு றைவான நேரத்தில் அடுத்தடுத்து இவை ஏற்படும் உச்சக்கட்டம் நீடி
க்கிறது. போகப்போக காலதாமதம் தீவிர மில்லாத உச்சக்கட்டத்தில் மூன்று அல்ல து நான்கு இறுக்கம், தீவிரமான உச்சக் கட்டத்தில் பத்து அல்லது பதினைந்து இறு க்கங்கள் ஏற்படுமாம்.
உச்சக்கட்டம் என்பது ஏதோ அடிவயிற்றில் பிறப்புறுப்பில் மட்டுமே ஏற்படுகிற நிகழ்வு இல்லை என்பதை முதலில் புரிந்துகொள் ள வேண்டும். மாறக முழு உடலிலும் தோ ன்றும் சிலிர்ப்பு அது. அந்நேரத்தில் மூளை அலைகளைப் பதிவுசெய்தால் அதன் தீவிர த்தை நாம் நன்கு உணர்ந்துகொள்ள முடி யும்
பெண்ணுக்கு, எது மாதிரியான உச்சக்கட்டம் சிறந்தது…?

உடலுறவில் உண்டாகும் உச்சக் கட்ட இன்பம் என்பது ஒன்று தான். ஆனால் அது உடல் கூறின் அடிப் படையில் ஒரே விதமாகத்தான் உண்டாகின்றன. இதில் உறுப்புக்க ளின் பங்கேற்பு மட்டுமே முக்கிய மல்ல. சுய இன்பத்தின்மூலம் உச்ச க்கட்டத்தை அடைவது கூட இயற் கையான இன்பம் தான். நபருக்கு நபர் உச்சக்கட்டத்தின் தீவிர நிலைவேறு படலாமே தவிர, உச்ச நிலையில் மாற்றமில்லை என்பது தான் உண்மை.

பெண்களைப் பொறுத்த வரை உச் சக்கட்டம் அடையப் பல வழிகள் உண்டு. ஏதாவது பொருட்கள் மூல மோ, விரல்கள் மூலமோ கிளி டோரிசைத் தூண்டுவதன் மூலம் உச்சக்கட்டத்தை அடையலாம். ஒரு ஆணின் துணையோடு உடலு றவில் ஈடுபட்டு அதன் மூலமும் உச்சக்கட்ட இன்பத்தை எட்ட முடி யும். ஆனால் இந்த இரண்டில் எது சிறந்தது என்றால், கிளிடோ ரிஸ் தூண்டப்பட்டு பெறும் இன்பமே முழு திருப்தியை அளிக்கிறது என ஆய்வுகள் கூறுகின்றன.

அதே சமயம் ஆணும் பெண்ணும் உடலு றவு கொண்டாலும் அதிலும் கிளிடோ ரிஸ் தூண்டப்பட்டுத்தான் ஒரு பெண் செக்சில் முழு மன திருப்தியை அடைய முடிகிறது எனவும் அந்த ஆய்வு கூறுகி றது
உடலுறவில் உண்டாகும் உச்சக் கட்ட இன்பம் என்பது ஒன்று தான். ஆனால் அது உடல் கூறின் அடிப் படையில் ஒரே விதமாகத்தான் உண்டாகின்றன. இதில் உறுப்புக்க ளின் பங்கேற்பு மட்டுமே முக்கிய மல்ல. சுய இன்பத்தின்மூலம் உச்ச க்கட்டத்தை அடைவது கூட இயற் கையான இன்பம் தான். நபருக்கு நபர் உச்சக்கட்டத்தின் தீவிர நிலைவேறு படலாமே தவிர, உச்ச நிலையில் மாற்றமில்லை என்பது தான் உண்மை.
பெண்களைப் பொறுத்த வரை உச் சக்கட்டம் அடையப் பல வழிகள் உண்டு. ஏதாவது பொருட்கள் மூல மோ, விரல்கள் மூலமோ கிளி டோரிசைத் தூண்டுவதன் மூலம் உச்சக்கட்டத்தை அடையலாம். ஒரு ஆணின் துணையோடு உடலு றவில் ஈடுபட்டு அதன் மூலமும் உச்சக்கட்ட இன்பத்தை எட்ட முடி யும். ஆனால் இந்த இரண்டில் எது சிறந்தது என்றால், கிளிடோ ரிஸ் தூண்டப்பட்டு பெறும் இன்பமே முழு திருப்தியை அளிக்கிறது என ஆய்வுகள் கூறுகின்றன.
அதே சமயம் ஆணும் பெண்ணும் உடலு றவு கொண்டாலும் அதிலும் கிளிடோ ரிஸ் தூண்டப்பட்டுத்தான் ஒரு பெண் செக்சில் முழு மன திருப்தியை அடைய முடிகிறது எனவும் அந்த ஆய்வு கூறுகி றது
உச்சக்கட்டம் எப்படி இருக்கும்?
உடலுறவில் உச்சக்கட்டம் என்பதுதான் முக்கியம். ஒரு இனம் புரி யாத கிளர்ச்சிகளின் தொகுப்பு என்று கூறலாம். சில சமயங்களில் இந்த உணர்வலைகளில் உடல் முழுதும் சுடேறிப்போகும். சில சமய
ங்களில் அங்கமெல்லாம் சிலிர்த்துச் சிவந்து விடும். சில சமயம் உரக் கக் கத்திக் கதற வேண்டும் போலிருக்கும்.
சில சமயம் சப்த நாடிகளும் அடங்கி ஒடுங்கிப்போய் சத்தமே இன்றி மூர்ச் சையாகிப் போகும் நிலை வரலாம். இப்படி இதற்கு விளக்கம் எத்தனை தா ன் சொன்னாலும் தீராது. முடிவும் கி டையாது. பூமியில் கண்ணுக்குத் தெரியாத உயிரிகள் முதல் மனிதன் வரை இதற்குள் கட்டுப்பட் டுக் கிடப்பதிலிருந்தே இந்த உச்சக்கட்ட த்தின் மகிமையைப் புரிந்து
கொள் ளலாம் அல்லவா?
அவரவருக்குத்தோன்றும் விதத்தில் பலவாறு இந்த உச்சக்கட்ட நிலை யானது விரிவாக்கப்படும்.
உதாரணமாக, அந்தக் கட்டத்ததை நெருங்கும் முயற்சியிலேயே பாதி வேடிக்கை முடிந்து விடுகிறது. மீதி வேடிக்கை அத்தனை சிறப்பாக இல் லை…*
இது ஒருவரின் மதிப்பீடு.
உச்சக்கட்டத்தில் பெண்கள் என்ன உணர்கிறார்கள்…?
செக்ஸ் உறவின் போது ஏற்படும் உச்சக்கட்ட இன்பத்தைப் பல்வேறு பெண்கள் அவரவர்களுக்குத் தோ ன்றிய விதத்தை கூறுவது ஆச்சரி யான விஷயம். அந்நேரத்தில் அந் தரங்கத்தில் தொங்குவதுபோல உணர்கிறேன் என்றுசில பெண்களு ம், தீவிரமான ஒரு பரவச நிலையை அடைவதாகச் சிலரும்,
இந்தப் பரவச நிலை மன்மத பீட த்தில் தொடங்கி உடல் முழுவதும் பர வுகிறதாக ஒரு சிலரும், பால் உறுப்புக்களில் ஒருவித வெப்ப ம் தோன்றி மறைவதாக ஒரு சிலரும், மின்னல் உடல் முழுவ தும் தோன்றி வியாபிக்கிற கட் டம் அது, எனவும் பெண்கள் உச் சக்கட்டத்தை வேறு வேறாகக் கூறுகின்றனர்.
ஆனால் ஆண்களைப் போல பெண்கள் உச்சக்கட்டம் அடைந்ததும் விந்தைப் பீய்ச்சுவதில்லை. மாறாக அவர்களது குறியில் மதன நீர்
என்னும் ஒரு வகை பசை போன்ற நீர் சுரக்கிறது. இதைத்தான் சில பெண்கள் தமக்கும் விந்து சுரக்கிறது எனத் தவ றாக எண்ணிக் கொ ள்கின்றனர்.
பெண்களைப் போலன்றி, ஆண்களின் உச்சக்கட்டம் இரண்டு பகுதிக ளைக் கொண்டது. முதல் பகுதியில் விந்தணு க்களைக் கொண்டு செல்லும் குழாய்கள்- புரோஸ்டேட் விந்துக் குழாய்கள் ஆகியவற்றில் தொடர்ச்சியான இறுக்கங்கள் தோன்றி
விந்து சிறுநீர்க்குழாயில் செலுத்தப்படுகி றது. அப்போது தான் ஆண் இனி விந்து வெளியேறி விடும் என்ற தீவிரத்தை அனு பவிக்கிறான். இனியும் தன்னால் விந்து வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்த முடியா து என உணர்கிறான்
உச்சக்கட்டத்தில் ஆண் என்ன உணர்கி றான்…?
விதைகள் முற்றிலும் மேலே ஏறி குறியி ன் அடிப்பகுதியை நெருங்குவது போல இருந்தால் உச்சக்கட்டம் வெகு சீக்கிரத் தில் வந்து விடும் என்று அர்த்தம். ஆனால் ஒரு குறிப்பிட்ட வயதுக்கு மேல் இவ்வாறு விதை மேலே எழும்புவது குறைவு. இதற்குக் காரணம் விந்து வெளி யேறும் நிலையின் இறுக்கம் குறைந்து வருகிறது என்று பொருள்.

உச்சக்கட்டம் நெருங்கும்நேரம் சிலருக்கு விந்துநீர் பனித்துளி போல குறியின் முனைப் பகுதி யில் வந்து நிற்கும். இந்தத் திரவ த்திலும் ஏராளமான விந்தணுக் கள் இருக்கலாம். இந்நிலையில் ரத்த அழுத்தம் காரணமாக புரோ ஸ்டேட் சுரப்பியிலும் சில ஆண்கள் நன்றhக வெப் பத்தையும், ஒரு வித இறுக்கத்தையும் உணர்கின்றனர்.
உச்சக்கட்டம் நெருங்கும்நேரம் சிலருக்கு விந்துநீர் பனித்துளி போல குறியின் முனைப் பகுதி யில் வந்து நிற்கும். இந்தத் திரவ த்திலும் ஏராளமான விந்தணுக் கள் இருக்கலாம். இந்நிலையில் ரத்த அழுத்தம் காரணமாக புரோ ஸ்டேட் சுரப்பியிலும் சில ஆண்கள் நன்றhக வெப் பத்தையும், ஒரு வித இறுக்கத்தையும் உணர்கின்றனர்.
ஆணுக்கு ஆண் மாறுபடும் உச்ச நிலை…
கிளர்ச்சி நிலையில் தொடர்ந்து பாணர்வு இறுக்கம் நீடிக்க நீடிக்க
அடுத்த கட்டமான இன்ப எழுச்சி நிலைக்கு வருகின்றன. இந்த நிலை நீடித்தால் உச்சக்கட்டம் வருகிறது. இன்ப எழுச்சி நிலை ஆணுக்கு ஆண் மாறுபடும். சிலர் எழுச்சி நிலையில் நீடிக்க இயலாமல் உடனடியாக உச்ச நிலையை அடைந்துவிடுவார் கள். சிலருக்கு உச்சநிலை வரத் தாமதமாகும்.
பெண்ணின் இன்ப எழுச்சி நிலையில் ரத்த நாளங்களில் அதிக ரத்த ஓட்டம் காரணமாக இறுக்கம் அதிகாpத்து திசுக்கள் புடைத்தெழுகி
ன்றன. இந்தப் புடைப்பு நிலை ஆர்காஸ்மிக் ப்ளாட்பாம்- எனப் படுகிறது. இந்த நேரத்தில் பெண் குறியின் உட்சுவர் 30 சதவிகிதம் குறுகி ஆண் குறியைக் கெட்டி யாகப் பிடித்துக் கொள்ளும். இந் நேரத்தில் கருப்பையும் முன்னு க்கு வரும்.
செக்ஸ் கிளர்ச்சி எப்போது தோன்றும்..?
அவரவர் ரசனைக்கேற்பவும், சூழலுக் கேற்பவும் அந்த விஷயத்தில் கிளர்ச்சி உண்டாகலாம். ஒரு சிலருக்கு நேரடியா க உடலைத் தொட்டால் தான் கிளர்ச்சி, இன்னும் சிலருக்கு முத்த மிட்டால் தோன்றும், சில பேருக்கு வார்த்தைகளே விரச உணர்வை
த் தூண்டும்,
இன்னும் சிலருக்கு நிர்வாண நிலையை ப் பார்த்தால் பரவசம் உண்டாகும். அதிலு ம் சில பேருக்கு ஆடை அலங்காரத்தைப் பார்த்ததுமே பரவசம் கொள்வார்கள். வயது வித்தியாசமின்றி எந்த வயதினருக் கும் கிளர்ச்சி உண்டாகலாம்.
இன்னும் சிலருக்கு தூங்கும்போது கனவு கள் வந்து அதன் மூலம் கிளர்ச்சி உண்டா கும். விழித்துக்கொண்டிருக்கும் போதே பகல் கனவில் மூழ்குபவர் களையும் நாம் பார்த்திருக்கிறோம்.
தூக்கத்தில் பொதுவாக ஆண்களுக்கு ஒரு இரவில் குறைந்தது ஆறு
முறையாவது குறி விரைக்கு மாம். அதேபோல பெண்களுக் கு குறி யின் உள்ளே இன்ப நீர் சுரந்து கிளர்ச்சி உண்டாகுமாம் …*
ஆண், பெண் காமஇச்சை பற்றி இலக்கியத்தில்….
ஒரு பெண்ணிடம் ஆணுக்கு மோகம் பல வழிகளில் உண்டாகலாம் என்கிறது காமசூத்திரம். அவ ற்றில் காம இச்சையின் தன்மையைப் புலப்படுத்த சுமார் 10 காரண ங்களையும் அது கூறுகிறது.

அவை…..
அவை…..
உடல் கவர்ச்சி, ஏக்கம், தூக்கமின் மை, மனப்பற்று, உடல் மெலிதல்,
வெறுப்பு, வெட்கமின்மை,குழப்பம், மயக்கம், உயிர் ஊசலாடுதல்….
வெறுப்பு, வெட்கமின்மை,குழப்பம், மயக்கம், உயிர் ஊசலாடுதல்….
ஒரு பெண்ணிடம் ஆணுக்கு மோகம் ஏற்பட்டால், அவனிடம் மேற் கூறிய இந்த அறிகுறிகளில் ஏதாவது ஒன்று இருக்கும். அதை வைத்
துப் புரிந்து கொள்ளலாம் என்கிறது காமசூத்திரம்.
இது தவிர, ஒரு பெண்ணின் உடல் அமைப்பையு ம், உடலில் உள்ள சில குறிப்பிட்ட அடையாளங்க ளையும் கொண்டே சில விஷயங்களைப் புரிந்து கொள்ளாலாம் என்கிறது காமசூத்திரம். அவை என்ன ….?
விருப்பம்
கணவனிடம் காட்டும் பற்று கற்பு
காம இச்சையில் தீவிரமானவளாக இருப்பாள். அல்லது ஆசை
குறைந்தவளாக இருப்பாள். ஆனால் வேறு காமநுல் வல்லுநர்கள், பெண் ணின் உடல் அமைப்பு, மற்றும் அடை யாளங்களைக் கொண்டு சாpயாகத் தீர்மானிக்க முடியாது என்கின்றனர். வேறு எப்படித் தெரிந்து கொள்வதா ம்? அந்தப் பெண்ணின் நடத்தையைக் கொண்டே தீர்மானிக்க முடியும் எனக் கூறப்படுகிறது.
ஆண் மீது பெண்ணுக்கும், பெண் மீது ஆணுக்கும் அந்தந்தப் பருவத்
தில் ஒரு வித இனக்கவர்ச்சி உண்டாவது இயற்கை தான். இதன் இய ல்பைப் பற்றி கணிகபுத்திரர் என்ற காமசூத்திர வல்லு னர் என்ன கூறுகிறார் எனப் பார்க்கலா மா….
அழகான ஆடைகளை அணிந்து கவர்ச்சி யான தோற்றத்துடன் இருக்கும் ஆணை யே ஒரு பெண் விரும்புவாள். அதே போ லத்தான் அழகான தோற்றத்ததையுடைய பெண்களிடமே ஆண்கள் மனதைப் பறி கொடுக்கிறார்கள். ஆண்களிடம் கொள் ளும் மோகத்தை பெண்கள் அவ்வளவு சாதாரணமாக வெளிக்காட்டுவதில்லை. மனதுக்குள்ளே யே வைத்துக் கொள்கிறார்கள். இதற்குக் காரணம், பின்னால் என்ன நிகழுமோ என்ற அச்சம்தான் என்கிறார் கணிகர். அ தோடு அந்த ஆண் ஆசைகாட்டித் தன்னை மோசம்செய்து விடுவா னோ என்ற பயமும் சேர்ந்து கொள்வதால்தான் ஒரு ஆணே தன்னை விரும்பி வந்தாலும் அவனைப் புறக்கணித்து விடுகிறாள் பெண் என் பது அவர் கருத்து.
நன்றி => இளமை
Labels:
உச்சக்கட்ட இன்பம்
பெண்ணின் அதிருப்திக்கான அடையாளங்கள்…!! – (மருத்துவக் கட்டுரை)
கலவியில் ஈடுபட்ட பெண் இன்பமும் திருப்தியும் அடையவில்லை என்பதைத் தெரிந்து கொள்ளவும் சில வழிகள் உள்ளன.
பெண்ணினுடைய காம இச்சையை உச்ச கட்டத்தை அடையச் செய்வதற்கு பல வழிகள் உள்ளன.
யோனியின் தன்மையை ஆண் சோதித்துத் தெரிந்து கொள்வது இன்பம் பெருகுவதற்கு உதவியாக இருக்கும். பெண்ணின் யோனி யின் ஸ்பரிசத் தன்மையை நான்குவித மாகச் சொல்லலாம்.
1.தாமரை இதழ் போன்று மென்மை யானது
2.முண்டும் முடிச்சுமானது
3.மடிப்புகளாக தளர்ச்சியடைந்திருப்பது
4.பசுவின் நாக்கைப் போல சொர சொரப்பானது.
பெண்கள் வெளிப்படுத்தும் செய்கைகளிலிருந்து கலவியின்போது எந்த விதமாக நடந்து கொண்டால் அவளுக்குத் திருப்திய ளிக்கும் என்பதை ஆண் தெரிந்து கொள்ள முடியும். ஆண் கலவியில் ஈடு பட்டிருக்கும் போது பெண்ணின் பார்வையானது உடலின் ஏதாவ தொரு பாகத்தின் மீது விழலாம். அப்பொழுது அந்தப்பகுதியில்
ஸ்பரிசத்தை அவள் விரும் புகிறாள் என்று அர்த்தமா கும். இதை யெல்லாம் கவனி த்து ஆண் புத்திசாலித்தன மாக நடந்து கொண்டு பெண் ணின் இன்பத்தை அதிகரி க்கத் தகுந்தவற்றை செய்து அவளையும் கலவியில் திரு ப்திப் படுத்த வேண்டும்.
கலவித் தொழில் செய்யும் ஆணுக்கு விந்து வெளிப்படப் போகிறது என்பதை உணர்ந்து கொ ண்ட பெண் நீட்டிய விரல்களுடன் ஆணி னுடைய புட்டத்தில் தட்ட லாம். இதைப் பலமாகச் செய்தால் விந்து வெளிப்படுவதைத் தடுக்
கலாம். காம உச்ச நிலையைதா ன் அடையும் வரை பெண் இப்ப டியே தட்டிக் கொண்டிருந்தால் இருவரும் சமமான இன்பம் துய்க்க வழி ஏற்படும்.
கலவித் தொழில் செய்யும் ஆணுக்கு விந்து வெளிப்படப் போகிறது என்பதை உணர்ந்து கொ ண்ட பெண் நீட்டிய விரல்களுடன் ஆணி னுடைய புட்டத்தில் தட்ட லாம். இதைப் பலமாகச் செய்தால் விந்து வெளிப்படுவதைத் தடுக்
கலவிக்குப் பின்
கலவித்தொழில் முடிந்த தும் ஆணும் பெண்ணும் அடக்கமா கப் படுக்கையிலிருந்து எழுந்து ஒருவர் முகத்தை மற்றவர் பார் க்காமல் குளிக்கச்செல்ல வேண்டும். கலவியின் போது உடல் தளர்ந்து உடையெல்லாம் கசங்கியிருக்கும். சோர்ந்தும், களைத் தும், நலுங்கியும் உள்ள உடலோடு காட்சியளித்தால் இருவருக்
குமே ஒருவர் மீது ஒருவருக் குள்ள கவர்ச்சியானது குறைந் து விடும். இதற்காகத்தான் கல வி முடிந்ததும் ஒருவரையொருவர் பார்க்காமல் சென்று குளித்து விட்டு வரவேண்டும் என்பது.
குளித்து முடிந்ததும் புதிய உடை அணிந்து கொண்டு இருவரும் ஒரு இடத்தில் வந்து அமர வே ண்டும்.
பெண்ணை ஆண் தன் இடக்கரத்தால் அணைத்துக் கொண்டு இனிய பானம் குடிக்குமாறு கேட்க வேண்டும். ருசியான இனிப்புகளை அவ
ளை அச்சமயம் உண்ணச் செய்து தா னும் உண்ண வேண்டும். சூடான பால், மாம்பழம், ஆரஞ்சு முதலான சாறுகளையும் அல்லது தங்களுக்கு விருப்பமான பானங்கள் எதையும் பருகலாம்.
ஏதேனும் அறைக்குள் இருந்தால் வராந்தாவுக்கோ மாடிக்கோ சென்று நிலவொளியின் அழகை அனுபவிக் க வேண்டும். இனிய காதல் பேச்சுக் கள் பேச வேண்டும். இதனாலும் உண ர்வூட்டும் பானங்கள், உணவு வகை கள் உட்கொண்டதாலும் மீண்டும் காம இச்சை கிளர்ந்து எழும்.
Labels:
இல்லறம்,
உச்சக்கட்ட இன்பம்
Wednesday, September 12, 2012
திருமணத்திற்கு தேவை கவுன்சிலிங்!
திருமணத்திற்கு தேவை கவுன்சிலிங்! மனநல ஆலோசகர் லட்சும
ணன்: பல திருமண வாழ்க் கை, தளிர் நிலையிலேயே கரு கிப் போவதற்கு காரணம், பர ஸ்பரம் புரிதல் இல்லாமை தா ன். அதனால் தான், காதல் திரு மணமோ, பெரியோர் நிச்சயித் த திருமணமோ, எதுவானாலு ம், “கவுன்சிலிங்’ அவசியம். திருமணத்திற்கு முந்தைய ஆலோசனைகள்,
Labels:
ஆலோசனைகள்,
இன்பக்கலை பயிற்சிகள்
ஆண், பெண் குறி சுவைப்பதற்கான முறைகள்!!
ஆரோக்கியமுள்ள பெண்ணின் மதன நீர் நுங்கின் நீரைப்போன்றசுவையுடன் இருக்கும். அதுவும் மாதவிடாய் முடிந்து தூய்மையான சில நாட்களுக்குப் பிறகு அதன் சுவை அமிர்தமாக இருக்கும். மனைவியின் மதன நீரை சுவைக்க விரும்பும் கணவன்மார்கள் அந்த நாட்களில் பரீட்சித்துப் பார்க்கலாம்.
பெண்குறியை எப்போதும் சுத்தமாக வைத்தி ருந்தால் காம இச்சை பெருக்கெடுக்கும்போது அதில் சுரக்கும் மதன நீரின் சுவை மிக அற்புத மாக இருக்கும்.
உண்மை என்னவெனில், ஒரு ஆணின் நாவு, சுவைக்கும் சுவைகளி லேயே மிகவும் சுவையானது பெண்ணின் - பிரியமுள்ள மனைவி யின் மதன நீராகத்தான் இருக்கும்.
Labels:
பெண்குறிகள்,
வாய்வழி இன்பம் - ORAL SEX,
விந்து
பெண்களை எங்கே தொட்டால் என்ன மாதிரியான சுகம் கிடைக்கும் தெரியுமா?
கூந்தல், கழுத்துப்பகுதி, அக்குள்பகுதி, வயிறு (தொப்புள்),
பாதங்கள் ஆகிய இடங்களை தொட்டா லோ அல்லது வருடினாலோ பெண்களு க்கு ஒருவித தனிச்சுகம் கிடைப்ப தாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.
கூந்தலை வருடுவது
பெண்களின் கூந்தலை தொட்டுத் தடவி வருடுவதன் மூலம் தங்களி ன் மனஅழுத்தமும், பாரமும் நீங்கு வதாக பெண்கள் உணர்கின்றனர். இரண்டாவதாக தலையில் உள்ள நரம்புகளை இதமாக வருடுவதன் மூலம் ஒருவித கிரக்கமான நிலை
Labels:
செக்ஸ் ஆலோசனை,
பாலியல் சந்தேகங்கள்
மணம் வீசும் மணவாழ்க்கைக்கு . . .
திருமணத்திற்கு முன்பு அடிக்கடி கூறும் ஐ லவ் யூ” என்ற வார்த்தை
திருமணத்திற்குப்பின் காணாமல் போய் விடக்கூடாது. வார்த்தை யால் கூறுவதைவிட உ ண்மையா ன அன்பை செயல்கள்மூலம் புரிய வைக்கவேண்டும். உங்களின் அன்பை முழுமையாக உணர வை க்கவும் முயற்சிக்கவேண்டும். திருமணத்திற்குப் பின்னரும் தம்ப தியரிடையே காதல் இருந்தால் மட்டுமே மண வாழ்க்கை மகிழ்ச்சிக ரமனதாக இருக்கும் என்கின்றனர் நிபுணர்கள். மணம் வீசும் மண வாழ்க்கைக்கு அவர்கள் கூறும்
Labels:
செக்ஸ் ஆலோசனை,
பாலியல் சந்தேகங்கள்
Subscribe to:
Posts (Atom)